fbpx

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் அருண் குமார் யாதவ், கவனக்குறைவாக ஒரு ஐஇடியை மிதித்து வெடித்ததால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. 

காயமடைந்த கான்ஸ்டபிளுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் …

மத்திய ஆயுதக் காவல்படை பணிக்கு உடல் தகுதி , மருத்துவ தகுதித் தேர்வு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2024- ஆகஸ்ட் 4 அன்று நடத்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல்படை (உதவி கமாண்டன்ட்) தேர்வின் பகுதியான எழுத்துத் தேர்வு அடிப்படையில், உடல் தர சோதனை, உடல் திறன் சோதனை, மருத்துவ தர சோதனை ஆகியவற்றுக்கு …

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது …

எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட மத்திய படைகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, நார்காடிக் கன்ட்ரோல் பீரோ, அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகளுக்கும் ஆட்சேர்க்கை நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே. ஆண், பெண் இரு …

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர். கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் …

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, கோட்டக் மகிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனமிடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷரத் கபூர், இந்தக் கூட்டாண்மை நமது முன்னாள் …

எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நிதின் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்

கேரள கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான நிதின் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில் மத்திய அரசு அவரை நியமனம் செய்துள்ளது. தற்போது டெல்லியில் உள்ள …

கர்நாடக மாநிலத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூருவை சேர்ந்த வாசவி சவுகான்(38) தன்னுடைய 10 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணித்த திருப்பத்தூர் …

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 1.30 லட்சம் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப் மூலம் மொத்தம் 1,29,929 இடங்கள் நிரப்பப்படும், அவற்றில் 1,25,262 ஆண்களுக்கும், 4667 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. CRPF இல் ஆட்சேர்ப்புக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான crpf.gov.in இல் விண்ணப்பிக்க …

மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சி.ஆர்.பி.எஃப் இல் காலியாக உள்ள 9,212 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் போலீசில் ஆண்களுக்கு 9105 இடங்களும் பெண்களுக்கு 107 காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக …