fbpx

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக வந்திருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கனா முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தாகவும், அதனால் தான் பெண் …