fbpx

கங்கனா கன்னத்தில் பளார் பளார்..!! பெண் CSIF ஊழியர் சஸ்பெண்ட்..!! ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு..!!

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக வந்திருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கனா முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தாகவும், அதனால் தான் பெண் CSIF ஊழியர் கங்கனாவை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், தான் நலமாக இருக்கிறேன். பெண் CSIF ஊழியர் என்னை அறைந்தார். தவறாக கூறினார். பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், பெண் CSIF ஊழியர் குல்விந்தர் கவுரை சஸ்பெண்ட் செய்து CSIF துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குல்விந்தர் கவுர் மீது பதியப்பட்ட புகார் தொடர்பான நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.

Read More : பால் டீ குடித்தால் நல்லதா..? ஆனால், இப்படி மட்டும் குடிக்காதீங்க..!! இவ்வளவு கெடுதல் இருக்கா..?

English Summary

A female CSIF employee slapped Kangana on the cheek. This incident created a great stir there.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மேலும் 10 சுங்கச்சாவடிகள்..!! எங்கெங்கு தெரியுமா..? ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்..!!

Fri Jun 7 , 2024
Shocking information has come out through RTI that construction of toll booths is underway at 10 new places in Tamil Nadu.

You May Like