கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே இருக்கின்ற கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (56) கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபாஷினி (28) இவருக்கும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து […]
cuddalore
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் எதிர்பாராத விதமாக அருந்து காற்றாடி தனியே பறந்து சென்றுள்ளது. ஆகவே அந்த காற்றாடியை […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தம் வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்கின்ற செந்தாமரை(43). இவர் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை தன்னுடைய தந்தையிடம் தெரிவித்து விட்டு உடனடியாக வீட்டிற்குள் ஓடி சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை […]
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள த.பாளையம் பொன்னையன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருடைய கரும்புத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு ஆளாயினர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாரலாத்தை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்காக அரசு […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் (25) இவர் இணையதளம் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல காட்டுமன்னார்கோவில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பத்மநாபனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர் வைத்திருந்த பெட்டியின் உணவு […]
தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள், இல்லையென்றால் மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள் இதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வீரசேகரன் (30) இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில், […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜ் (30) பொறியியல் பட்டதாரி ஆன இவர் வேலை தேடி வந்தார். இவர் கடந்த 15/12/2021 அன்றைய தினம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த தீபக் உள்ளிட்டோரை அணுகியுள்ளார். […]
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் […]