கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கு பணியாற்றி வந்த 23 வயது இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி காமராஜர் நகர் பகுதியில் அரசு சார்பில் ‘முதல்வர் மருந்தகம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (23) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாளராக வேலை பார்த்து […]