இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.350 மற்றும் ரூ.5 நோட்டுகளை வெளியிடப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. செய்திகள் மட்டுமின்றி புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த செய்தி எவ்வளவு உண்மை? இப்போது ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ரிசர்வ் வங்கி கருதியது. …