டெலிகிராம் செயலியின் மூலமாக ஒரு நபரிடம் மோசடி கும்பலொன்று 25 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் டெலி கிராம் செயலியின் மூலமாக இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதனை நம்பி […]
cyber crime
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டைல்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் ஒன்று வழங்கப்பட்டது. அந்த புகாரில் எங்களுடைய நிறுவன வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த செல்போன் எண் நடக்கப்பட்டு வாங்கி கணக்கில் இருந்து 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை சைபர் கொள்ளையர்கள் திருடிவிட்டனர். ஆகவே எங்களுடைய பணத்தை மீட்டு அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது […]
புனேயில் பன்னாட்டு பொறியியல் நிறுவனம் ஒன்றின் துணை மேலாளராக இருந்து வந்த ஒருவர் சைபர் மோசடியில் 39 லட்சத்தை இழந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக புனே காவல்துறை தெரிவித்ததாவது பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதாக அதோடு அதன் மூலமாக அதிக வருவாய் ஈட்ட முடியும் எனவும் தனியார் நிறுவனத் துணை மேலாளர் கைபேசிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒரு புதிய […]
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதுன வழிகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடி வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.. பகுதி நேர வேலையாக திரைப்படங்களைப் பார்த்து […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டிஜிட்டல் பேங்கிங்கின் வளர்ச்சியால், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ போன்ற வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த சில வாரங்களாக இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து போலியான செய்திகளை அனுப்பி, வாடிக்கையாளர்களீன் கணக்கு […]
ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் “ எனது மொபைல் போனில் வாட்ஸ்அப் செய்தி வந்தது, […]
பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகலாம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. போலி கஸ்டமர் கேர் […]
ஒரு முறை கடவுச்சொல் (OTP) என்பது ஒருமுறை மட்டமே செல்லுபடியாகும்.. மேலும் பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை உறுதிசெய்ய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த OTP பிரபலமடைந்தது, ஆனால் உங்கள் ஃபோன் அல்லது கணினி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது பாதுகாப்பாக இருந்தாலும், அது மிகவும் திறமையான ஹேக்கர்களால் எளிதாகப் பயன்படுத்தப்படலாம். OTP மூலம் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுகின்றன.. நிதி […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து அனுப்பப்படுவது போல போலியான […]