fbpx

ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து …

பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் …

ஒரு முறை கடவுச்சொல் (OTP) என்பது ஒருமுறை மட்டமே செல்லுபடியாகும்.. மேலும் பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை உறுதிசெய்ய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த OTP பிரபலமடைந்தது, ஆனால் உங்கள் ஃபோன் அல்லது கணினி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது பாதுகாப்பாக இருந்தாலும், அது மிகவும் திறமையான …

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து பரிசு..!! கன்னியாகுமரிக்கு வந்த அந்த ஃபோன் கால்..!! ரூ.10 லட்சத்தை சுருட்டிய வடமாநில இளைஞர்கள்..!!

கடந்த சில வாரங்களாகவே இது போன்ற மோசடிகள் …

உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் வீடியோக்களில் தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த …

வங்கிகள் சம்பந்தப்பட்ட மோசடிகள் உட்பட பல்வேறு சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்தால், அவை உங்களை மிகவும் அதிநவீனமாகத் தோன்றும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், ஆனால் அவ்வாறு செய்தால், நீங்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழக்க நேரிடும். எனவே சைபர் மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது …

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. இந்நிலையில் KYC அப்டேட் செய்வதாக கூறி, சைபர் குற்றவாளிகள் செய்த மோசடியில் …

எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள் தருவதாகவும், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. …

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN …

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து, …