fbpx

சைபர் குற்றவாளிகள் இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி செய்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இணையதளத்தில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி எல்லா …

இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,160 கோடி அளவுக்கு இணையவழி மோசடிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் சிக்கி பொருள் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறையின் இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி விரிஜேஷ் கூறியுள்ளார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்த காணொலிக் கருத்தரங்கம் சென்னை …

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடி சமப்வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிரிப்டோகரன்சியை திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியை, …

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழக அரசு வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆவணம் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ், மின்னஞ்சல் பாதுகாப்பு, கடவுச்சொல் கொள்கை, சமூக ஊடகக் கொள்கை, காப்புப்பிரதி உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு தணிக்கை போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட …

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை புதிய சைபர் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் நிர்வாகம் சார்பில், சைபர் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த, சைபர் தாக்குதல் செயல்பாட்டிலிருந்து தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

ஏற்கனவே நவம்பர் 2022 இல் ஒரு சைபர் …