fbpx

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து, மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஆவின் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் …