fbpx

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.6.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையில் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா …

நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது. அதே போல ஃபாஸ்டேக் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து …

cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.7.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

New Rules: ஜூன் 1 ஆம் தேதி பல்வேறு அரசு சேவைகளின் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரப்படும். அந்தவகையில் ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்தில், பல துறைகளுக்கான விதிகள் மாறும். அனைத்து துறைகளிலும் ஒரே சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தொடங்கியுள்ள ஜூன் …

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை …

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சமிபத்தில் 200 அதிகரித்தது மத்திய அரசு. அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 …

சமீபத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.603 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்கின்றன.

மத்தியப் …

மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் உயர்த்திய நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் கடந்த …

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.450 வீதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மானிய தொகையைப் …

பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா …