fbpx

81 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருக்கும் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு குறித்த தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு …

Dark Web என்பது இணையத்தில் நடந்து வரும் கள்ள சந்தை. ஒருவரின் வங்கி விவரங்கள் முதல், அணு ஆயுதங்கள் வரை டார்க் வெப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் விற்பனை செய்வதும், வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், பல பில்லியன் டாலர்கள் மதிப்பான வணிகம் இதில் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த தளத்தில் தற்போது …

HDFC வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கி இதனை மறுத்துள்ளது..

தகவல் திருட்டு என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சாதாரணமான நிகழ்வாகி விட்டது.. வங்கி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.. அந்த வகையில் …