டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்து நகை மற்றும் 4.5 லட்சம் காணாமல் போய் […]

மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்களும் சரிவர கவனிக்காததால் தனிமையிலேயே இருந்திருக்கிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரால் […]

திருச்சியில்  திருமணமான ஒன்றரை ஆண்டுகளில்  பெண்ணுக்கு  வரதட்சணை கொடுமை மற்றும்  மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி  சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  பெரியோர்கள் நிச்சயத்து  திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சனை […]