ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு …
daughter in law
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் ஜூலமேரா கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கையா. இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இவர் தனது மகன் மற்றும் இவரது மருமகள் ஜாலம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் தினமும் கூலி வேலைக்கு சென்ற பிறகு, ராமலிங்கையா தனது மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து …
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ராஜசேகர். இவருக்கு 38 வயதான அமுல் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களுடன் ராஜசேகரின் தாயார் 58 வயதான லட்சுமியும் வசித்து வந்துள்ளார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ள நிலையில், இவர் தனது வேலை நிமித்தமாக அடிக்கடி வெளி …
பலரின் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷிற்கு கோலாகலமா நெப்போலியன் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணத்தை பற்றிய விமர்சனங்கள் இன்றும் வந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில், நெப்போலியன் தனது மகனிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க போவதாக கூறியுள்ளது …
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்தவர் சிராஜ். இவர் அப்பகுதியில் கவரிங் கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. அயிஷாவிற்கும் அவரது மாமியார் சம்சத் பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு …
டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக …
மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் …
திருச்சியில் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை மற்றும் மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த ஒன்றரை …