சென்னை பல்லாவரம் அருகே மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில் மாமனார் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூர், கஸ்தூரி பாய் நகரை சேந்தவர் 58 வயதான பெருமாள். மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு 32 வயதான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. 28 […]

