வேலைப்பளு நிறைந்த காலையையோ அல்லது தூக்கமில்லாத இரவையோ கழித்த பிறகு, மதிய வேளையில் சிறிது நேரம் தூங்குவது பலருக்குப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது. 10 முதல் 30 நிமிடங்கள் வரையிலான குறுகிய நேரத் தூக்கம் கவனச்செறிவை அதிகரிக்கும் என்றாலும், தினசரி நீண்ட நேரம் தூங்குவது அல்லது தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்வது உங்களின் உடல் கேட்கும் உதவியின் சமிக்ஞையாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து […]

