fbpx

Anthrax Outbreak: தாய்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்த்ராக்ஸ் தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேசிலஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய ஆந்த்ராக்ஸ் தொற்று ஆகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் மீண்டும் தோன்றியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த பாக்டீரியா தொற்று ஏற்கனவே 52 வயதுடைய ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது, …

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆழிமதுரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தொடக்கப் பள்ளியும், அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் எட்டு வயது மகள் சோபிகா 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள அங்கன்வாடியில் கண்ணன் என்பவரின் நான்கு வயது …

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூரை சேர்ந்தவர் அருள். இவருக்கு கலைத்தாய் என்ற மனைவி உள்ள நிலையில், இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக அங்கு வேலை செய்து வரும் கலைதாய்க்கும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிச்சந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், …

பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவிற்கு அருகில் சமம்பாயா என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அருகே, 45 வயதான நபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும், அவர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் உள்ள …

Heart attack: மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வீரர், திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு பிறகு இந்தியாவில் மாரடைப்பு இறப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், மகாராஷ்டிராவில் …

Hezbollah attack: தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ, விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய தளபதி உட்பட 8 வீரர்கள் லெபனானில் உயிரிழந்தனர். புதன்கிழமை (அக்டோபர் 2), தங்கள் அணியின் தளபதி லெபனானில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் …

சென்னை நங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்றபோது எருமை மாடு முட்டியதில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சந்திரசேகர். இவர், நேற்றுமாலை சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென சந்திரசேகரை …

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார். இந்நிலையில், கதவை சாத்திய மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் …

சேலத்தில் சொத்தை பல் பிடுங்குவவதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி சடலமாக வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் நகரைச் சார்ந்தவர் ஆனந்தபாபு வயது 32. இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்தார் அவரது வயது ஏழு. அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கீர்த்தனா. அதிகமாக இனிப்பு …

பஞ்சாப் மாநிலத்தில் ஆறு வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தைச் சார்ந்த ஜஸ்பிரீத் சிங் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் சென்று கொண்டிருந்தபோது ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் …