கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் […]
dead
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி கிராமத்தில், தேவேந்திரன் என்பவர் தனது மகன் ஆசீஸ்தேவ், 21 வசித்து வருகிறார். மகன் ஆத்துார், கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே கல்லுாரியில் பி.காம்., துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். அதனால் […]
புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள பாகூர் கன்னியக்கோவிலில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், கன்னியக்கோவில் இருக்கும் பச்சைவாழி அம்மன் கோவில் பகுதியில் இருளஞ்சந்தை புறாந்தொட்டியை சேர்ந்த ராணி 45 பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண் முழு நேரமும் மது போதையில் இருந்து வந்ததை தொடர்ந்து, மகன் உணவுக்காக […]
கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி […]
தருமபுரி மாவட்ட பகுதியில் உள்ள பென்னாகரத்தினை அடுத்துள்ள ஏரியூர் அருகில் குமரன் (70) என்ற கூலித் தொழிலாளி தனது இளைய மகன் தங்கராஜ்(40) லாரி வைத்து தொழில் செய்து வருபவருடன் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி நிலையில் மனைவி ராஜேஷ்வரி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். தங்கராஜ் புதிதாக வீடு கட்டி வந்த நிலையில் சொல்லிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கராஜ் […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென தாக்கி கீழே விழுந்துள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் […]
நீலகிரி மாவட்ட பகுதியில் பெட்டட்டியில் ஜெயக்குமார் தனது மனைவி அனுசியா என்பவருடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான இருந்த நிலையில், சென்ற 10 ஆம் தேதி குன்னூரில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆன போதும் மயக்கம் தெளியாததால் அவரது குடும்பத்தினர் பெண்ணை கோவை மாவட்டத்தில் […]
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அன்று கரை ஒதுங்கியுள்ளது. அவர்கள் திருமங்கலத்தில் வசிக்கும் விக்னேஷ்வா், பறையடியில் வசிக்கும் […]
அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்குள்ள ஒரு சிறுமி மீது மோதியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே […]
மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி […]