திருவள்ளூர் மாவட்ட பகுதியில் , ராமாபுரம் பகுதியில் தனசேகர் (50) தனது மனைவி பூங்கொடி (44) மற்றும் மகன் ஹரிஷ்(17), வசித்து வந்துள்ளனர். மகன் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். மகனின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது. இதனிடையே மகன் உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் தம்பதிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், தனசேகரின் தாயார் […]
dead
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள பில்லாந்திப்பட்டு கிராமத்தில் மதனவல்லி (56 வயது) வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முந்தைய தினத்தில் மாலையில் துணி துவைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ள கம்பியின் மீது காய வைத்துள்ளார். அந்த சமயத்தில், அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது கதறல் சத்தம் கேட்கவே அவரது மகன் அசோக், 36, தாயை காப்பாற்ற வேண்டும் என அந்த கம்பியை கட்டையால் […]
கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து […]
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார். இந்த நிலையில், அதனருகில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. சோப்பு மற்றும் துண்டை எடுக்க வீட்டிற்குள் ஜெரினா சென்றுள்ளார். […]
உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை […]
தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர். ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர். இறந்தவரை […]
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் காங்கரனந்தல் கிராமத்தில் சேர்ந்த ஜெயசுதா (27) வசித்து வருகிறார். சென்ற 2017ம் ஆண்டில் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வரும் நிலையில், அதே மருத்துவமனையில் குணசேகரன் என்பவருக்கும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தவருடன் காதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்ற 2018ம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜெயசுதா கருவுற்று குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து […]
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என பெற்றோர்கள் கிருத்திகாவிடம் கூறிவிட்டனர். இதனால் பெற்றோர்களிடம் கடந்த ஆறு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். […]