கன்னியாகுமரி மாவட்டம் மத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை நேரத்தில் விருந்து நடந்தது. அங்கு சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர். இந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜிஜாவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற நிலையில் அந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென தரை இடிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்தவரின் தலையில் சிமென்ட் அடுக்குகள் விழுந்தன. இந்நிலையில் சுஜிஜாவை காப்பாற்ற முயன்ற […]
dead
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி, (23) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரக்கோட்டையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்த பாரதி, வீரங்கிபுரத்தில் பாட்டி லட்சுமியுடன் தங்கி இருந்தார். பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அங்கே வசிக்கும் செல்வபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மூன்று […]
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது. ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அன்று முதல் ராசாத்தி தனது சொந்த ஊரான வெங்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கோவில் எசனை கிராமம் […]
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவில் நாராயணா குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையில் நாராயணா தனது மனைவி ஹரிதா மற்றும் இரண்டு மகள்களுடன் பயணம் செய்தார். மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கோகோனியோ நகரில் உள்ள ஆற்றுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. […]
தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான மேட்டூர் அருகே காவிரி நீர்த்தேக்கத்தில் 4 சடலங்கள் மிதந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார், சடலம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். விசாரணையில், சேலம் மாவட்டம் தாதகாபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, அக்சரா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் யுவராஜின் மூத்த மகள் கடந்த 3 ஆண்டுகளாக நீரழிவு […]
சென்னை மாதவரம் பால்பண்ணை 87வது தெருவில் வசித்து வருபவர் சாம்சன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி. இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சாம்சன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது புஷ்பராணி சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, டிவி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மின் சாதனத்தை தீண்டியதில் மின்சாரம் பாய்ந்தது. […]
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஓசூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி மாதேஷ்(57) எனபவர் தனது மனைவி கலைவாணியுடன் (42) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பரத் என்கிற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினத்தில் இரவில் பரத் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் படுத்து உறங்கி விட்டார். மறுநாள் காலையில் பரத் எழுந்தபோது பெற்றோர் இருவரும் சடலமாக கிடப்பதை […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு […]
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள கோணம்பட்டியில் கட்டிட தொழிலாளியாக வசித்து வரும் சுரேஷ் (24) என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர் கீழானூர் கிராம பகுதியில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக சுவரின் ஒரு திடீரென இடிந்து சரிந்து சுரேஷ் மீது விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் […]