fbpx

Nepal Floods: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது, 29 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலத்த வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு …