fbpx

சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல மதிப்புகள் இல்லாதவர்கள், நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாமல் பிறந்தவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுபவர்கள், பொய் சொல்வவர்கள், சதி செய்பவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒருபோதும் செல்லக்கூடாது. அங்கே வீடு கட்டுவது பற்றி நீ ஒருபோதும் யோசிக்கக் கூடாது. நீங்கள் அங்கு வாழ்ந்தால், நீங்களும் அவர்களைப் போல ஆகிவிடுவீர்கள் அல்லது அழிக்கப்படுவீர்கள் என்று சாணக்ய நீதி கூறுகிறது.…

50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத பழங்குடியின பெண்ணின் 17 வயது மகளை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த இளைஞரின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பழங்குடியின பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவ செலவுக்காக, விஷால் தவாலி என்ற …

தேனி அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே தேவதானப்பட்டியில் மன்மதன் என்பவர் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் …

புதுடெல்லியில், கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட நபரை, கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தயால்பூர் பகுதியில் 58 வயது ஜாஹூருதீன் வசித்து …

கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து …

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து  செங்கல்பட்டுவிற்கு  குடி பெயர்ந்தார்.

செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட …