ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கத்தார் நாட்டின் மூலமாக 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், தீர்க்கமான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei), கத்தார் மூலமாகத் தங்களது நிபந்தனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், […]