திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சார்ந்த இரண்டு தோழிகள் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அடுத்த பகலவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சம்பூர்ணம் மற்றும் அதை ஊரைச் சார்ந்தவர் பெரியக்காள். இவர்கள் இருவரது கணவர்களும் இறந்து விடவே சில காலங்களாக பெரியக்காளும் சம்பூர்ணமும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். எங்கு […]