fbpx

பொதுவாகவே வீட்டிலோ, கோயில்களிலோ விளக்கேற்றி வழிபடுவது இந்து மக்களின் பாரம்பரிய வழக்கம். அதிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது விஷேசம். தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றினால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

* மகாலட்சுமியின் அருள் கிடைக்க தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் மகாலட்சுமியின் அம்சம். …

Karthigai first day: கார்த்திகை முதல் தேதி என்றாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவது தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் கார்த்திகை மாதம் சிவ பெருமான், முருகன் ஆகியோர் வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். கார்த்திகை முதல் தேதியன்று இந்த ஆண்டு மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் மிக முக்கியமான வழிபாடு ஒன்றை …

நாம் நம்முடைய தேவைகளுக்காக, கஷ்டங்கள் தீர அல்லது நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதேபோல், குழந்தைகளின் வாழ்க்கையிலும் எவ்வித தடைகளுமின்றி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துடன் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் எதிர்மறை சக்திகள் நீங்கி, கண் திருஷ்டியும் விலகிவிடும்.

முதலில் ஏதாவது …

தற்போது கார்த்திகை மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இந்துக்களுக்கு புனிதமான மாதங்களில் ஒன்றாகும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றினால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொருவரும் கார்த்திகை மாதம் தங்களது வீடுகளை விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி நன்மைகளை அடைவதற்கு என்று வழிவகைகள் உள்ளன. மேலும் …