திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]

மதுரையில் பட்டதாரி இளைஞர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]

ஒவ்வொரு ஆண்டும் சாவன மாதத்தில் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது, இந்த முறை வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8, 2025 இன்று கொண்டாடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன, இங்கே அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வரலட்சுமி விரதம் என்பது முற்றிலும் பெண்மையை மையமாகக் கொண்ட அரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த சந்தர்ப்பத்தில், பெண்கள் செழிப்பு மற்றும் செல்வத்தை வழங்கும் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். இது ஒரு கொண்டாட்டம் மற்றும் ஒரு சடங்கு, இது […]