fbpx

அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூரிப் பட்டம் தேவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூர் பட்டம் தேவையில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம் உண்மை தான்.. டிகிரி இல்லாமல் இந்தியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.…

National Insurance Company Limited நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistants பணிக்கென காலியாகவுள்ள 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : National Insurance Company Limited

பணியின் பெயர் : Assistants

காலிப்பணியிடங்கள்: 500…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம் மண்டலங்களில் 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லை. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன அவற்றை பூர்த்தி செய்வதற்காக அந்நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு …

மேற்கு வங்க கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பாக காலியாக உள்ள 14 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், ப்ரோக்ராம் அசிஸ்டன்ட், ஃபார்ம் மேனேஜர், உதவியாளர் டிரைவர் ஆகிய பணியிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு …

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன்,  அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் மற்றும் உதவி தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் …

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

1,516 காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? LIC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு …