கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.. கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. கடந்த …