fbpx

Farmers Protest: டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் இளம் விவசாயி ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மற்றும் கல்யாண மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் குறைந்தபட்ச கொள்முதல் விலை மின்சார மானியம் விவசாய ஓய்வூதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.…

குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இலவச மின்சாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டம் (Farmers protest) நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை இவர்கள் டெல்லியை நோக்கி பயணத்தை …

கடந்த 2020 ஆம் வருடம் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது விலை பொருட்களுக்கு ஆதார விலை கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தவிர விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பயிர் காப்பீட்டு திட்டம் …