ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]

செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச எதிர்-தீவிரவாத படை (ATS), டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து கான்பூரில் உள்ள கார்டியாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டாக்டர் முகம்மது அரீஃப் என்பவரை கைது செய்துள்ளன. அரீஃப் தொடர்ந்து டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை அமைப்புகள் கூறுவதாவது, ஷாஹீனின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அரீஃப்பின் […]