அடுத்த சில நாட்களில் காலிஸ்தானி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய கோவில்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் குறிவைக்கக்கூடும் என்று இந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர, அரசு நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களும் சாத்தியமான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பல கோவில்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் […]
delhi terror alert
செங்கோட்டை பகுதிக்கு அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சவுக், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய கோயில் உட்பட, குறிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா IED தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தில் இந்த […]

