fbpx

எந்த ஒரு விஷயத்திற்குமே கோபம் ஒரு தீர்வாக இருக்காது அது பலருக்கு தெரிவதில்லை. பொதுவாக ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற ஒரு பழமொழி இருக்கிறது அதனை சரியாக புரிந்து கொண்டு நடந்தால், நிச்சயமாக தேவையில்லாத இடங்களில் யாரும் கோபப்பட மாட்டார்கள்.

அந்த வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணி …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து இருக்கின்றனர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த தினமன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தனது பணியை முடித்துக் கொண்டு …

சென்னை பகுதியில் சாலிகிராமம் காந்திநகரில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் தில்லைக்கரசி (41) என்பவர். விலை மதிப்புள்ள நாய் ஒன்றை இவர் சில காலங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற 4ம் தேதி அந்த நாய் மாயமாகி விட்டது. பெரும் அதிர்ச்சியடைந்த தில்லைக்கரசி அருகில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார்.

இருப்பினும் நாய் கிடைக்கவில்லை. …