fbpx

பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய …

நம் நாட்டின் சீசன் பழ வகைகளில் முக்கியமான ஒன்று சீதாப்பழம். தித்திக்கும் சுவை கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. வைட்டமின்கள் சி மற்றும் ஏ, பொட்டாசியம், தாமிரம், மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்திருக்கிறது. இது பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஆனால் சிலருக்கு இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் …

கசப்பு சுவையுடைய பாகற்காய் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முதன்மையானது. எனினும் எந்த பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாகற்காயும் அதிகமாக …

குளித்து முடித்தவுடன் காதுகளுக்கு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தும் பழக்கம் அனேகமான மக்களிடம் இருக்கிறது. இவ்வாறு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவதால் காதுக்குள் இருக்கும் அழுக்கு வெளியேற்றப்படுவதோடு காதுகளில் நீர் தேங்கி அதனால் ஏற்படும் காது வலி போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவது நம் உடலுக்கு பெரும் தீங்கு …

கூந்தல் அழகை பராமரிப்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒவ்வொருவருமே நீண்ட தலைமுடியுடன் இருப்பதே விரும்புகின்றனர். நீண்ட அடர்த்தியான மற்றும் கருமையான தலைமுடி பொதுவாக பெண்களுக்கு மிகவும் அழகான உணர்வை தருவதோடு அது ஒரு அழகின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சில பெண்கள் முடி உதிர்தல் மற்றும் கூந்தல் பிரச்சனைகளால் அவதிக்கு ஆளாகின்றனர்.

கூந்தல் உடைவது மற்றும் …