fbpx

பெண் கான்ஸ்டபிளுடன் ஹோட்டலில் பிடிபட்ட, துணைக் கண்காணிப்பாளர் கிருபா சங்கர் கண்ணுஜியாவை கான்ஸ்டபிள் நிலைக்கு மாற்றியுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்தார். ஆனால் அப்போது அவர் …