fbpx

நாடு முழுவதும் 32,091 நபர்களுக்கு டெங்கு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கட்டிடத்தில்; டெங்கு பாதிப்புகள் பொதுவாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சக்கட்டத்தை அடையும். எனவே, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்கள், மாநகராட்சிகள் …

அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது.

இதையடுத்து, சென்னை ஆயிரம் …

பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

டெங்கு மற்றும் இதர காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், பருவமழைக்காலம் என்பதாலும், அண்டை …

மாலை வேளை என்று ஒன்று வந்துவிட்டாலே முதல் வேலையாக கதவு, ஜன்னல்களை அடைப்பதுதான் மக்களின் வழக்கமாக உள்ளது. மாலை 5 மணிக்கு மூடி 7 மணி வரை அடைத்து விட்டால் கொசு வராது என்று நம்பிக்கையுடன் கதவு, சன்னல் அடைத்து விடுகிறார்கள். அதனை வெறும் நம்பிக்கை தானே என்று புறந்தள்ளிவிட முடியாது. அதில் உண்மையும் இருக்கத்தான் …

Dengue: தமிழகத்தை அச்சுறுத்திவரும் டெங்கு காய்ச்சலால் கடந்த, 15 நாட்களில், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நடப்பாண்டில் மட்டும் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில், தினசரி, 100க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலுாரில் …

Dengue: கொடிய டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவக்கூடியது. இந்த வகை கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். அதுவும் சூரிய உதயமாகி 2 மணிநேரம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு சில மணிநேரம் இந்த வகை கொசுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த கொசுக்கள் கணுக்கால் மற்றும் முழங்கைகளில் தான் அதிகம் கடிக்கும்.…

காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .

தமிழகத்தில் பருவமழை பரவலாக பெய்து வரும் காரணத்தினாலும், அண்டை மாநிலமான கர்நாடகாத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் , தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழிகாட்டு …

Dengue: கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், காய்ச்சலால் அவதிப்பட்டு …

டெங்கு தடுப்பு, விழிப்புணர்வுக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி தொலைபேசி எண்ணை உருவாக்கி செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்குக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் டெங்கு நிலவரம் குறித்தும், நோய் தடுப்பு, கட்டுப்பாடு, மேலாண்மைக்கான தயார்நிலை குறித்தும் ஆய்வு …

Dengue: கர்நாடகாவில் இதுவரை 6,187 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் உள்நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தடுப்பது தொடர்பாக, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு விதான் சவுதாவில், …