இமயமலைப் பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய அளவிலான உயர்மலை பேரிடர்கூட அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி, கீழ் பகுதியில் மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது. பனிச்சரிவு, நிலச்சரிவு அல்லது பனிப்பாறை உடைதல் போன்ற ஒரு நிகழ்வு ஆறுகளின் போக்கைத் தடுத்து, திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப்பெருக்கை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர், இத்தகைய தொடர்ச்சியான பேரிடர் சங்கிலியின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு […]