fbpx

Rahul Gandhi: நீதி பணக்காரர் மற்றும் ஏழை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்று புனே போர்ஷே விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக …

அரசு அதிகாரிகள் இனி தங்களது தொலைபேசி தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் பொழுது ஹலோ’ சொல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசில் துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கும்போது இனி ‘ஹலோ’ சொல்ல கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசின் …