fbpx

மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி செய்துள்ளார். இதில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள் எனவும், மூன்று பேர் கடற்படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று மாலை 3.55 மணிக்கு பச்சர் தீவிக்கு(butcher island) …

மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸை பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது. ஃபட்னாவிஸின் அரசியல் வாழ்க்கை இப்போது அதன் பொற்காலத்தை எட்டியுள்ளது. இருப்பினும், அவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளார்.

அவரது தலைமைத்துவ திறமை மற்றும் நடைமுறை அணுகுமுறைக்காக …

மும்பையில் நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் அவர் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்கிறார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி …

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி …

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி …

Rahul Gandhi: நீதி பணக்காரர் மற்றும் ஏழை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்று புனே போர்ஷே விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக …

அரசு அதிகாரிகள் இனி தங்களது தொலைபேசி தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் பொழுது ஹலோ’ சொல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசில் துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கும்போது இனி ‘ஹலோ’ சொல்ல கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசின் …