16 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய நபரை தர்மபுரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொரத்தூர் பகுதியைச் சார்ந்த முத்து என்பவர் மகன் கவியரசன் வயது 20. இவரும் அதே ஊரைச் சார்ந்த பதினோராவது வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று […]
dharmapuri
தர்மபுரி அருகே 17 வயதுடைய பெண்ணை கடத்திய 55 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் தாசரவல்லி பகுதியைச் சார்ந்த 17 வயது இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென இவர் வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர்கள் எங்கு தேடியும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மொரப்பூர் காவல் […]
இந்திய விமானப்படையில் (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம் பிப்ரவரி 01 முதல் 08 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய விமானப்படையில் (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம் பிப்ரவரி 01 முதல் 08 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அறிவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது […]
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன் கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது […]
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட […]
வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் […]
போகி முன்னிட்டு டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். […]
தர்மபுரி மாவட்டம் கீழ கொள்ளுப்பட்டியில் வசிக்கும் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு கவிப்பிரியா என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கவிப்பிரியாவின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், மாரியப்பன் தனது மகளிடம் மாட்டுக்கு புல் அறுத்து போடும்படியும், சமைப்பதுடன், வீட்டு வேலைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் கவிப்பிரியா தண்ணீரில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். […]
தர்மபுரி சித்தேரியை அடுத்த வெள்ளம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கும் ஆண்டியப்பன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் கைரைப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவேலின் முதல் மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாததால், பார்வதியுடன் பழக்கம் ஏற்பட்டது. […]
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின் அம்மைநோய் தாக்கம் பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும் பொருட்டு 3,86,500 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும்,கால்நடை மருந்தகங்கள் மூலமாகவும், இதுவரை 1,63,600 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு […]