fbpx

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில், சுமார் 80 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் உழைப்பு இல்லாதது தான்.

பலருக்கு சர்க்கரை நோயின் தீவிரம் குறித்து தெரிவது …

நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோய் பலரை பாதித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவு முறை இல்லாதது தான். உணவை நாம் மருந்தாக எடுத்துக் கொள்ளாததால் நாம் மருந்தை உணவாக சாப்பிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இப்படி காலம் முழுவதும் மருந்து …

உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் உள்ளேயே இருப்பது தான். இதனால் தான் மருத்துவர்கள் பலர் செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். உடலை டிடாக்ஸ் செய்வதற்காக அதிக விலை கொடுத்து டீ வாங்கி குடிப்பவர்கள் அநேகர். ஆனால் அது போன்ற டீ, சாதாரண மக்களால் வாங்கி …

சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சர்க்கரை நோயின் தாக்கம் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் உணவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் உணவு நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது தான். இதனால் சர்க்கரை நோயாளியால் கட்டாயம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பெரிய …

சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உணவு மற்றும் வாழ்க்கை முறை சரியாக இல்லாதது தான். இந்த சர்க்கரை நோய் வந்து விட்டால் காலம் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிருக்கும். உணவே மருந்து என்ற நிலை போய், …

சுகர் நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரையும் அடிமைப்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த நோயை நாம் சுலபமாக நமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இதற்கு நாம் நமது உணவு பழக்கங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.

ஆனால் பலருக்கு …

இந்தியாவின் தேசிய வியாதியாக உருவெடுத்துள்ளது சர்க்கரை நோய். ஆம், சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையுமே இந்த சர்க்கரை நோய் பாதிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது தான். மேலும், இது பரம்பரை வியாதியாகவும் உருவெடுத்துள்ளது. சர்க்கரை நோய் பற்றி தெரிந்தவர்கள், கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து விட்டனர். ஆனால், இன்னும் …

சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சின்ன குழந்தை முதல் வயதானவர்கள் வரை சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் பல சமயங்களில் புண் ஏற்பட்ட விரலையே எடுக்க நேரிடும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்ட …

ரேசன் அரிசியை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மாவு அரைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. ரேஷன் அரிசியை சாப்பிடுவது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் ரேஷன் அரிசியில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்த துவங்கிவிட்டனர். எல்லா காலத்திலுமே, ரேஷன் அரிசிக்கு மதிப்பு …

ஆளை பார்த்து எடை போடாதே என்னும் வாக்கியத்துக்கு ஏற்ப, பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும், எண்ணற்ற நன்மைகளை கொண்டது தான் சுண்டைக்காய். நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சுண்டைக்காயை சொன்னால் மிகையாகாது.
கசப்பாக இருந்தாலும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த சுண்டைக்காய் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்ற பெரிதும் உதவும். அது மட்டும் …