fbpx

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அன்றாட உணவு பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறையுமே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுவதால் நீரழிவு நோய் வருகிறது. இதனை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்தால் உணவு பழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.…

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் நோய் தாக்கத்தில் முக்கியமான ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுகளில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை இருப்பவர்கள் உலர் பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

உலர் பழங்கள் உடலுக்கு பல்வேறு …

பொதுவாக காய்கறிகள் என்றாலே நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் குறிப்பாக பீர்க்கங்காயை நம்மில் பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை ஆனால் பீர்க்கங்காயில் பல்வேறு நோய்களை தீர்க்கும் நன்மைகள் இருந்து வருகின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?…

இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் நமக்கு தலைமுடி கொட்டுதல், நரைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகிறது. அத்துடன் கண்கள் மற்றும் பற்களிலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும், இது ரத்த அழுத்தம் குறையவும் காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த நெல்லிக்காய் நீரைக் குடிப்பதால் படிப்படியாக சர்க்கரையின் அளவு குறையும். இதை கண்கூடாக …

தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் கரும்பும் பனங்கிழங்கும் இன்றியமையாதது. இதில் பனங்கிழங்கு நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பொதுவாக கிழங்கு வகைகள் என்றாலே அவை நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பனங்கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் வழங்கக்கூடிய பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

கிழங்கு வகைகளிலேயே பனங்கிழங்கு …

நமது வீட்டின் அருகே எங்கு பார்த்தாலும் அங்கும் இங்கும் கொடியில் படர்ந்து கிடக்கும் கோவைக்காயானது பழங்காலத்திலிருந்தே சர்க்கரை நோய்க்காக மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சர்க்கரை வியாதிக்கு தொடர்ச்சியிலே கோவைக்காய் உண்பது நல்ல பலனை தரக்கூடியது. கோவைக்காயின் சாறினை குடிப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே இதனை அச்சமின்றி உண்டு வரலாம்.

கோவைக்காய் …