fbpx

இன்றைய பிஸியான வாழ்க்கையில், உடலை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இளம் வயதிலேயே நீரிழிவு, முதுகுவலி, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பலர் அவதிப்படுகின்றனர். தவறான உணவுப்பழக்கம் இந்த கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் பலரும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.. நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் …

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய் திடீரென வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நீண்ட காலமாக இதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக தாகம், சோர்வு, திடீர் எடை இழப்பு, அதிகரித்த பசியின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே …