பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும்போது, அது நாளடைவில் கட்டி அல்லது புற்றுநோயாக மாறக்கூடும். மார்பக புற்றுநோய் வருவதற்கு வயது, மரபணு காரணங்கள், குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளை மாற்ற முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை […]

