பஹல்காம் படுகொலைக்குக் காரணமான மூன்று லஷ்கர்-இ-தயீபா (LeT) பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைபேசிகளின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகள் வெளியாகி உள்ளன.. பாகிஸ்தான் ஜிஹாத் தொழிற்சாலையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட ஒரு கொடூரமான செய்தி வெளியாகி உள்ளது.. ஏப்ரல் 16, 2025 அன்று (தற்போதைய) ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆற்றிய இந்து வெறுப்புப் பேச்சுக்கு 6 நாட்களுக்குப் பிறகு, இந்த மூன்று LeT பயங்கரவாதிகளால் இந்தச் செய்தி வழங்கப்பட்டது. LeT […]

