உங்கள் தொலைபேசியில் திடீரென நெட்வொர்க் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதா? அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் நின்றுவிட்டனவா? இது ஒரு சாதாரண நெட்வொர்க் பிரச்சனையாகத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு பெரிய மோசடியின் அறிகுறியாக இருக்கலாம். சமீபகாலமாக நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் சிம் ஸ்வாப் மோசடியில் இதுவே முதல் எச்சரிக்கை அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மோசடியில், ஹேக்கர்கள் உங்கள் வங்கிக் கணக்கை நேரடியாக ஹேக் செய்வதில்லை. மாறாக, அவர்கள் உங்கள் மொபைல் […]
Digital Identity Theft
உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]

