திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ஆர். மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் இருக்கின்ற அவருடைய வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அவர் கடந்த 2020- 21 ஆம் வருடத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார் அப்பொழுது நோய் தொற்று […]

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் காலையில் வசித்து வருபவர் அய்யனார், இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55) இவர்களுக்கு ராசாத்தி(32) என்ற மகளும், லட்சுமணன் (35) என்ற மருமகனும் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு 8 […]

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி உட்பட முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ உள்ளிட்டவைகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் தமிழகம் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் மறுபடியும் லஞ்ச ஒழிப்புத்துறை […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தம்மனம்பட்டி 4️ வழி சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி சென்றதால் சிதைந்த நிலையில், அந்த உடல் கடப்பதாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் வேடசந்தூர் காவல்துறையினருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்த பெண்ணின் சேலை ஜாக்கெட் உள்ளிட்டவை மட்டுமே அடையாளமாக காணப்பட்டது. உடல் முழுவதும் இரவில் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (28) இருவரும் இணைந்து அதே பகுதியில் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து அவரிடம் அத்து மீறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு வாங்கியதாக சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். ஆகவே பரத்குமார் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் இருக்கின்ற முருகபவனம் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் முன்பாக சாலையின் ஓரத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக அழகு பாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் அழகு பாண்டியை பெட்ரோல் பங்க் நிலையத்திற்குள் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கழுத்து முகம் போன்ற பகுதிகளில் […]

திண்டுக்கல் மாவட்டம் வி எம் ஆர் பட்டி ரோமன் மிஷின் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (65) இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், இருவரும் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர் சென்ற 10 வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மனம் அந்தோணி வீட்டை […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ் கே சி நகரை சேர்ந்தவர் துறை என்கின்ற திருமூர்த்தி கட்டிட தொழிலாளியான இவர் தன்னுடைய மனைவி மாலதியுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் துரை அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக, மனைவி […]

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது நேர்மறை பகுதியில் இருக்கின்ற காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர் அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக்கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களை […]

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 500 கிலோ குட்காவை காவல்துறையினர் வருமதன் செய்து அதனை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு காரில் குட்காவை கடத்தி வருவதாக நத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான காவல்துறையினர் நத்தம் ஐயாப்பட்டி சாலையில் உள்ள தேங்காய் கிடங்கில் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சொகுசு […]