இமயமலைப் பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய அளவிலான உயர்மலை பேரிடர்கூட அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி, கீழ் பகுதியில் மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது. பனிச்சரிவு, நிலச்சரிவு அல்லது பனிப்பாறை உடைதல் போன்ற ஒரு நிகழ்வு ஆறுகளின் போக்கைத் தடுத்து, திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப்பெருக்கை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர், இத்தகைய தொடர்ச்சியான பேரிடர் சங்கிலியின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு […]

நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அந்தவகையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் தான் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார். பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக […]