fbpx

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா அவர்கள்‌ 22.09.2016 அன்று மருத்துவமனையில்‌அணுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்‌ குறித்தும்‌, அதைத்‌ தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம்‌ வரையிலும்‌ அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்‌ …

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று முழு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான தகவல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனி நபர் ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறது. 500 …

தமிழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை …

தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஒரு வெளியிட்ட அறிக்கையில்; இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றால், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமென்றால், சுற்றுப்புறம் சுகாதாரமாக …

கனல் கண்ணன் கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நபர் அளித்தவரின் பெயரில் சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் நேற்று புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது கைதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு …

மத்திய அரசு குறித்து திமுகவினர் செய்தியை பரப்பி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; Khelo India திட்டத்தின்‌ மூலமாக அனைத்து மாநிலங்களிலும்‌ விளையாட்டுவிரர்களை ஊக்குவிக்கவும்‌ விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்‌ மாநில அரசின்‌ திட்டப்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.ஆனால்‌ இந்த …

காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்‌.நேரு; தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பொழிந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், …

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய …

கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ள நீரினை எதிர்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து …