fbpx

கடந்த 2022 ஆம் ஆண்டு, முதியவர் ஒருவருக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை, திமுக எம்.எல.ஏ வில்வநாதன் அபகரிக்க முயற்சித்து, காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; …

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ராதிகா என்பவரை சிகரெட்டால் சூடு வைத்தும் கடுமையாக தாக்கியும் துன்புறுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சென்னை பல்லாவரம் தொகுதி …