fbpx

தான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்தவர் 23 வயதான பெண். இவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இரண்டு முறை கர்ப்பமான இவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. இதனால் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். …