fbpx

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள கருத்தரங்கு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பலாத்கார காயங்கள் இருந்தன. பிரேதபரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை …

நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் …

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடுமையாக தாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் முகத்தில் வெட்டுக் …