2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
எனினும் ஆண்டுதோறும் புதிய வகை …