fbpx

2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

எனினும் ஆண்டுதோறும் புதிய வகை …

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் …