fbpx

வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் தொடர்ச்சியான பிரச்னையாகும். குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை …

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 26.10.2006 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வு காணப்படும். பெண்களுக்கு கணவனாலோ, கணவனுடைய உறவினர்களினாலோ ஏற்படுகிற கொடுமைகளை, அச்சுறுத்தல்களை மற்றும் தாக்குதல்களை எடுத்துக்கூறி பாதுகாப்பு அலுவலர் (Protection Officer) மூலமாக நீதித்துறை நடுவர் அவர்களிடம் முறையிட்டு நீதி வாங்கி தருவதே …

பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் மிகவும் அரிதான வழக்கு ஒன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் கணவர் உடலுறவு கொள்ளும் இருப்பதாக மனைவி புகார் அளித்திருக்கும் சம்பவம் இங்கு பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள லால் கஞ்ச் கிராமத்தில் இந்த சம்பவம் …

சென்னை அருகே மனைவியை பிளேடால் கீறிய வழக்கில் கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்(25). இவருக்கு தமிழ்விழி(23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .

திருமணமான நாளிலிருந்து கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி …

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பத்த தகராறு காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் தாய் மற்றும் அவரது சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயியான இவருக்கு …

மயிலாடுதுறை அருகே கணவரின் செல்போனில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்ததால் தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமண …

பெங்களூரில் குடும்ப வன்முறையின் அடிப்படையில் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், விவாகரத்து முறைப்படுத்தப்படாத …