நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பீகார் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட விசித்திரமான மீன்களைச் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்திலிருந்து வரும் வெள்ள நீரில் பிடிபடும் மீன்களைச் சாப்பிட வேண்டாம் என பீகார் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்படும் மீன்கள்: என்ன ஆபத்து? நேபாளத்தின் திரிசூலி நதியிலிருந்து கண்டகி (Gandak) மற்றும் கோசி நதிகள் வழியாகப் பீகாருக்குள் பெருமளவு […]